Sunday, 8 July 2018

#கவிதைகள்


 #1
# மரு.சித்தார்த்தன், எம்.டி, மருந்தியல்துறை.


துயில் முடிந்து எழுந்தால்
மீண்டும் தேனியா என்பதை விட
அதே தேனி என்பதில்
சலிப்பு வருகிறது
தன் கடன் முடித்து
பெற்ற கடன் தீர்த்து
வளர்த்த கடன் கடந்து
பேருந்தில் தேனிக்கு செல்கையில்
தோன்றுகிறது
தேனீக்கள் ஒருபோதும் சோர்வடைவதில்லை....

No comments:

Post a Comment

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...